Type Here to Get Search Results !

கோர்ட் வழக்குகள் சாதகமாக அமைய சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

     


கோர்ட் வழக்குகள் என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுக்கு சாதகமாக அமைய சென்று வணங்கவேண்டிய பரிகார திருக்கோயில் இந்தியாவில் பாண்டிச்சேரியில் சின்ன சுப்பாராய பிள்ளை தெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆகும் .  

தலவரலாறு :


அங்காளம்மன் பல ஊர்களில் பல கோயில்களில் குடி கொண்டும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் . தன் கோயிலை தேடிவரும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் மாபெரும் சக்தியும் பேரருளும் பெற்றவளுமான அங்காளம்மன் ஓர் அற்புத கோயிலாக இந்த கோயிலை பற்றிய  தல வரலாறு கூறுகிறது . 


தலபெருமை :


இக்கோயிலின் கோபுரங்கள் மிக அழகானவை . பல வண்ணங்களில் பல தெய்வங்களின் திருவுருவங்களை நிர்மாணிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக திகழ்கிறது . கோயிலின் உள்ளே நுழைந்ததுமே மூலஸ்தானத்தில் அங்காளம்மன் வீற்றிருக்கிறாள்  . பிரகாரத்தை வலம் வரும்பொழுது லட்சுமி நாராயணர் தரிசனம் தருகிறார்கள் . 


இவர்களுக்கு அடுத்து ஒரு கையை ஓங்கி உயர்த்தி தூக்கி இருக்கும் ஆஞ்சநேயர் . இரு கைகளை கூப்பி மானசீகமாக ஸ்ரீராமரை வணங்கும் பக்த பக்த ஆஞ்சநேயர் உள்ளனர் . கோயிலுக்கான நிர்மாண பணியின் போது கிணற்றில் தூர் வாரினர் . அப்பொழுது சுயம்புவாக கிடைத்தவர்கள் இவர்கள் . 


இவைகளை அடுத்து வினை தீர்க்கும் விநாயகரின் திருவுருவம் உள்ளது . அடுத்து நமக்கு தரிசனம் தருபவர் ஐயப்ப சுவாமி . ஐம்புலன்களை அடக்கி ஆண்டு விரதம் இருந்தால் ஐஸ்வரியங்களை அள்ளித்தருகிறார் இவர் 




அய்யப்பனை தரிசனம் செய்தபின் அடுத்து காட்சி கொடுப்பவள் காமாட்சி அம்மன் . திருமணம் ஆகாத ஆணோ பெண்ணோ மனமுருகி அம்மன் வேண்டிக்கொண்டால் அடுத்த மூன்றாவது அவர்களுக்கு திருமண பாக்கியத்தை தருகிறார் அம்மன் . 

தல சிறப்பு :  


வழக்கமாக அம்மன் கோயில்களில் அம்மன் முன்பாக சிம்மம் தான் காணப்படும் . ஆனால் இங்கு சிவனுக்குரிய நந்தி காணப்படுவது சிறப்பு . 


பொது தகவல் :


இங்கு லட்சுமி நாராயணர்  ஆஞ்சநேயர் விநாயகர் அய்யப்பன் காமாட்சி அம்மன் குண்டலினி மகரிஷி துர்க்கை பாவாடை ராயன் செல்லியம்மன் . காளிகாம்பாள் வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் உள்ளன . 


பிரார்த்தனை :


வம்பு வழக்குகள் போன்ற சிக்கல்களை விரைவில் தீர்த்துவைத்து பக்தவர்களுக்கு பிரச்சனையற்ற வாழ்வை அளிப்பவள்  இங்கு வீற்றிருக்கும் அங்காளம்மன் .



நேர்த்திக்கடன் :

இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் . 


கோயில் திறக்கும் நேரம் :


காலை 5 மணி முதல் 9 மணிவரை . மாலை . 6 மணி முதல் இரவு 8 மணி வரை 

முகவரி :


அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் . சின்ன சுப்பாராய பிள்ளை தெரு . புதுசேரி . 


குறிப்பு : 


வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அவர்கள் விரும்பினால் அவர்களின் பெயரில்  சிறப்பு பரிகார பூஜை செய்யப்படும் .  



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்